Friday, August 10, 2018

எழுதுக்கோல்

காதலால் கைப்பிடித்தேன்
கவிதையாய் வடிவெடுத்தாய்,
கன்னி கரம்விடுக்க 
பற்றினேன் நின்னையே,
மீண்டும் காதலா?
நீண்டுக்கொண்டு போனாலும்
நீ திகட்டவில்லை....

No comments:

Post a Comment