Wednesday, September 8, 2010

மனமே!

மனமே எனக்குள் கட்டுபடு!


என் தோழமைக்கு கொஞ்சம் தோள்கொடு!

கவலைக்களுக்கு விடைகொடு, கனவுகளுக்கு உயிர்கொடு!